பகிர்தல்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.

நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

- ஆப்ரகாம் லிங்கன்

11 comments:

MSK / Saravana said...

புது BLOG.. கலக்குங்க..
:)

ராமலக்ஷ்மி said...

அந்தப் பகிர்தலைத்தான் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

Karthik said...

அட, இங்க இப்பதான் வர்றேன்.
:))

Arun Kumar said...

i tried to post comments for your good intiative post on
http://premkumarpec.blogspot.com/2008/11/blog-post_6500.html

good work buddy..

i could not able write more there because of script error or some linking error.

thanks

ச.பிரேம்குமார் said...

உங்க கருத்துக்கு நன்றி மக்கள்ஸ் :)

ச.பிரேம்குமார் said...

அருண், உங்க கருத்த நான் அங்கே கடத்திட்டு போறேன்...

நடுவில ஏதோ கோளாறு இருந்துச்சு... சரி செய்துடேன் :)

ராம்.CM said...

அருமை.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ராமலக்ஷ்மி said...
அந்தப் பகிர்தலைத்தான் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

வழிமொழிகிறேன்

Ananda said...

அருமையான கருத்து, பகிர்தலுக்கு நன்றி

Tech Shankar said...

உங்கள் டெம்ப்ளேட்டும், உங்கள் கருத்துகளும் அருமைங்க.

நட்புடன் ஜமால் said...

ஆஹா அருமை அருமை.